7.10.11

இலக்கியத்துக்கான நோபல் பரிசு



ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கவிஞர் டோமாஸ் டிரான்ஸ்ட்ரோமருக்கு இந்த ஆண்டு இலக்கியத்துக்கான 2011-ம் ஆண்டிற்கான   நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களின் ஆழ்மனதில் உள்ள ரகசியங்களை யதார்த்தமாக வெளிப்படுத்தும் இவரது படைப்புகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 1931 ஏப்ரல் 15-ல் டோமாஸ் டிரான்ஸ்ட்ரோமர் பிறந்தார். அவரது தாய் ஆசிரியை, தந்தை பத்திரிகையாளர். பள்ளியில் படிக்கும்போதே கவிதைகளை எழுதத் தொடங்கிய அவர், 23-வது வயதில் "செவன்டீன் போயம்ஸ்' என்ற தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.

No comments:

Post a Comment