5.8.11

குறிஞ்சிநிலக் காட்சி

ஆறாவது வகுப்பு தமிழ் பாடநூலில் உள்ள குறிஞ்சிநிலக் காட்சி என்ற கவிஞர் செம்பை சேவியர் எழுதிய பாடலின் வீடியோ பதிவு தமிழ் பகுதியில் தரப்பட்டுள்ளது. இது போன்று நீங்களும் உங்களது படைப்புகளை ict4tamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தர வேண்டுகிறோம்.

நமது பள்ளி மாணவர்கள் எழுதும் கதை, கவிதை போன்ற படைப்புகளையும் எங்களுக்கு அனுப்பி தந்தால் அவையும் பதிவிடப்படும்.

No comments:

Post a Comment