ஆறாவது வகுப்பு தமிழ் பாடநூலில் உள்ள குறிஞ்சிநிலக் காட்சி என்ற கவிஞர் செம்பை
சேவியர் எழுதிய பாடலின் வீடியோ பதிவு தமிழ் பகுதியில் தரப்பட்டுள்ளது. இது போன்று
நீங்களும் உங்களது படைப்புகளை ict4tamil@gmail.com
என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தர வேண்டுகிறோம்.
நமது பள்ளி மாணவர்கள் எழுதும் கதை, கவிதை போன்ற படைப்புகளையும் எங்களுக்கு
அனுப்பி தந்தால் அவையும் பதிவிடப்படும்.
No comments:
Post a Comment